Author: Pastor Mahen

இரட்சிப்பு

இயேசு கிறிஸ்து சொன்னார் “யோவான் 6:47 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் ஒருபோதும் இரட்சிப்பைப் பெறவில்லை என்றால், உங்கள் இதயத்தில் இயேசு கிறிஸ்துவை  பெறவில்லையென்றால், கிறிஸ்துவின் இந்த புதிய வாழ்க்கையை ஒருபோதும் அனுபவிக்கவில்லை என்றால்,…

எக்காலத்துக்கும் செலுத்திய ஒரே ஒரு தியாக பலி

வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். (எபிரெயர் 9:12). பழைய ஏற்பாட்டுக் காலத்தில் முதலாவது பலி செலுத்தியதை வேதம் இவ்வாறு கூறுகிறது. எபிரேயர் 9:9 “…

Stand Strong In Faith

விசுவாசத்தில் உறுதியாய் தரித்து நில்லுங்கள் – Pastor Mahen எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக் கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாய் இருக்கிறது. (2 கொரிந்தியர் 10:4). கிறிஸ்தவன் என்பவன் ஒரு சாதாரண மனுஷனை போலல்லாமல் அவனது பார்வையும், அணுகு முறையும் முற்றிலும் வேறுபட்டது.…

Christian’s authority over diseases and diseases!

வியாதிகள் நோய்கள் மீதான கிறிஸ்தவனின் அதிகாரம் விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.…

Jesus Christ—The Saviour

இயேசு கிறிஸ்து மாத்திரமே உலக இரட்சகர் இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். (லூக்கா 2:11) இயேசு கிறிஸ்துவே இந்த உலகத்துக்கு இரட்சகரும் மீட்பருமாக இருக்கிறார். இந்த நற்செய்தியின் மீதே எமது விசுவாசம் தங்கியிருக்கின்றது. ஆகையினால்தான்…

Impact Your World With His Divine Presence

[4:04 AM, 8/3/2022] Mahen: தெய்வீக பிரசன்னத்தை நமது உலகில் வெளிப்படுத்தல் ! ————-///————///—— “அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்” (ஏசாயா 53:10). இயேசுவின் எல்லா…

PERFECTED IN HIM

கிறிஸ்து எங்களுக்குள் பரிபூரணமாய் நிறைந்து இருக்கிறார் ! —————-///———-///—— “மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள். (கொலோசெயர் 2:10)”. எப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொண்டீர்களோ அப்பொழுதே தேவனுடைய முழுமையையும் பெற்றுவிட்டீர்கள். உங்களுக்குள் தேவனுடைய நிறைவைத்தவிர வெறொன்றும்…

Translate »