Category: Pastor Mahen

1/22. கர்த்தராகிய இயேசுவே ஆண்டவர் என்று அறிக்கை செய்தல்

Pastor Johnதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவான் 3:16) எப்படி நீங்கள்…

1/21. எக்காலமும் கனிதரும் வாழ்வு

 நானே திராட்ச்சைச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.      …

1/20. பரிபூரணப்படுதல் சாத்தியமே

ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.    (மத்தேயு  5:48) பெரும்பாலான கிறிஸ்தவர்கள் சரியான வார்த்தையை கற்றுக்கொள்ளாததனால் தவறான எண்ணங்களையும், போதனைகளையும்…

1/19. நீங்களே அந்த கனத்திற்குரிய பாத்திரம்

ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும் எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.  (2 தீமெத்தெயு 2:21)   நீங்கள் கிறிஸ்தவனாக…

1/18. உங்களுடைய எண்ணங்களையோ கருத்துக்களையோ பேசாமல் தேவனுடைய வார்த்தையையே பேசுங்கள்

   தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே, எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன்.  (அப்போஸ்தலர் 26-27.)…

1/8. அவர் உங்களில் நம்பிக்கையாக இருக்கிறார்

Pastor Mahen“கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த…