பயத்திலிருந்து விடுபட்டு நடத்தல்
Ps Johnகிறிஸ்துவுக்குள் வாழ்த்துக்கள் நான் உங்களுடன் ஒரு சிறிய வார்த்தையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 2 திமோத்தேயு 1:7 இல் பைபிள் சொல்கிறது, தேவன் நமக்கு பயமுள்ள…
Ps Johnகிறிஸ்துவுக்குள் வாழ்த்துக்கள் நான் உங்களுடன் ஒரு சிறிய வார்த்தையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 2 திமோத்தேயு 1:7 இல் பைபிள் சொல்கிறது, தேவன் நமக்கு பயமுள்ள…
Pas Johnஇன்றைய தேவ செய்தி: மார்ச் 24, 2026 வசனம்: “உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு, என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ…
Pastor John ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர்: நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள். ( அப்போஸ்தலர் 17:28…
ps John17. தெய்வீக பிரசன்னத்தை நமது உலகில் வெளிப்படுத்தல் அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர்…
Ps John16. சரியானதும் பொருத்தமானதுமானதுமான வார்த்தை (ஒலி) குறியீடுகளை உரைத்தல் எனக்குக் கட்டளையிட்டபடியே நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; நான் தீர்க்கதரிசனம் உரைக்கையில் ஒரு இரைச்சல் உண்டாயிற்று; இதோ,…
You need to be logged in to view this content. Please Log In. Not a Member? Join Us
Ps John மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. (மத்தேயு 16:18) திருச்சபையானது இயேசு…
Ps John13. கிறிஸ்துவுக்குள் உலாவும் (நடந்துகொள்ளும்) வாழ்வு ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, (கொலோசெயர் 2:6)…
Ps John விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல்…
Ps Johnமேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள். (கொலோசெயர் 2:10) எப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொண்டீர்களோ அப்பொழுதே தேவனுடைய முழுமையையும் பெற்றுவிட்டீர்கள்.…