தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது. II பேதுரு 1:2

1/12. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அனுதின ஆசீர்வாதங்கள்

1/12. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அனுதின ஆசீர்வாதங்கள்

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும்…
1/11. கிறிஸ்து எங்களுக்குள் பரிபூரணமாய் நிறைந்து இருக்கிறார்

1/11. கிறிஸ்து எங்களுக்குள் பரிபூரணமாய் நிறைந்து இருக்கிறார்

மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள். (கொலோசெயர் 2:10) எப்பொழுது நீங்கள் பரிசுத்த…
10. முழு உலகிற்குமான ஒரு இலவச ஈவு (பரிசு)

10. முழு உலகிற்குமான ஒரு இலவச ஈவு (பரிசு)

பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். (ரோமர் 6:23) இயேசு…
1/9. இயேசு எல்லாவற்றிற்கும் கிரயம் செலுத்திவிட்டார்.

1/9. இயேசு எல்லாவற்றிற்கும் கிரயம் செலுத்திவிட்டார்.

கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது…
1/8. அவர் உங்களில் நம்பிக்கையாக இருக்கிறார்

1/8. அவர் உங்களில் நம்பிக்கையாக இருக்கிறார்

“கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில்…
Book 1/7. தேவன் நமக்குள்ளே இருக்கிறார் என்கின்ற சிந்தை

Book 1/7. தேவன் நமக்குள்ளே இருக்கிறார் என்கின்ற சிந்தை

பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; Read more
1/6.  எப்பொழுதும் உண்மையையே பேசுங்கள்

1/6. எப்பொழுதும் உண்மையையே பேசுங்கள்

 ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். 17. அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய…
1/5. உங்கள் வாயின் வார்த்தைகளும், உங்கள் வாழ்வும்

1/5. உங்கள் வாயின் வார்த்தைகளும், உங்கள் வாழ்வும்

 ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.…
1/4 உங்கள் சத்துருவை (எதிரியை) அன்புகூருங்கள்

1/4 உங்கள் சத்துருவை (எதிரியை) அன்புகூருங்கள்

 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்;…
1/3.காலம் நெருங்கிவிட்டது

1/3.காலம் நெருங்கிவிட்டது

சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்.…
1/2. நித்திய ஜீவன் : நீங்கள் ஏற்கனவே பெற்றுவிட்டீர்கள்

1/2. நித்திய ஜீவன் : நீங்கள் ஏற்கனவே பெற்றுவிட்டீர்கள்

தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.   குமாரனை உடையவன்…
1/1. சந்தோஷமாக இருங்கள்; சமாதானப்பிரபு உங்களுக்குள் இருக்கிறார்

1/1. சந்தோஷமாக இருங்கள்; சமாதானப்பிரபு உங்களுக்குள் இருக்கிறார்

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம்…