சமாதானம் நிறைந்த வாழ்வு

“மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்”.
(ரோமர் 8;6).
மேலே குறிப்பிட்ட வசனத்தை நீங்கள் பார்க்கும்பொழுது உங்களுக்கு சந்தோஷமும், அன்பும், சமாதானமும் உங்கள் இருதயத்தை நிரப்பவில்லையா? இதனை சற்று கவனித்து சிந்தித்துப்பாருங்கள். இது சொல்லுகின்றது நீங்கள் ஆவியின் சிந்தையுடையவர்களாக இருந்தால் நீங்கள் ஜீவனாலும், சமாதானத்தினாலும் நிரம்பி இருக்கிறீர்கள் என்று தெளிவாக குறிப்பிடுகின்றது.
Translate »