Category: Uncategorized

இரட்சிப்பு

இயேசு கிறிஸ்து சொன்னார் “யோவான் 6:47 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் ஒருபோதும் இரட்சிப்பைப் பெறவில்லை என்றால், உங்கள் இதயத்தில் இயேசு கிறிஸ்துவை  பெறவில்லையென்றால், கிறிஸ்துவின் இந்த புதிய வாழ்க்கையை ஒருபோதும் அனுபவிக்கவில்லை என்றால்,…

எக்காலத்துக்கும் செலுத்திய ஒரே ஒரு தியாக பலி

வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். (எபிரெயர் 9:12). பழைய ஏற்பாட்டுக் காலத்தில் முதலாவது பலி செலுத்தியதை வேதம் இவ்வாறு கூறுகிறது. எபிரேயர் 9:9 “…

Impact Your World With His Divine Presence

[4:04 AM, 8/3/2022] Mahen: தெய்வீக பிரசன்னத்தை நமது உலகில் வெளிப்படுத்தல் ! ————-///————///—— “அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்” (ஏசாயா 53:10). இயேசுவின் எல்லா…

God is Love (1 John 4:16)

தேவன் அன்பாகவே இருக்கிறார். பிதாவாகிய தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை மனுஷருடைய பாவங்களுக்காக மரிப்பதற்குக் கொடுத்தார், அப்படி செய்ததின் மூலம் அவர் மனிதகுலத்தின் மீது கொண்ட அன்பினை வெளிப்படுத்தி அவரே உலகத்தின் இரட்சகராக இருக்கிறார். பைபிள் சொல்கிறது ” ….தேவன்…

The death of Jesus Christ made his will alive and working

கிறிஸ்து நமக்காக எழுதிய உயில், உயிரடைந்து தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது ! ————///——-///——- “ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள் (1 கொரிந்தியர் 11:26)”. நாம் ஒவ்வொரு தடவையும் திருவிருந்தில்…

Faith confession 17

வேதம் நீதிமொழிகள் 4:18 இல் , “….. நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும். என்னுடைய வாழ்க்கையிலே நேற்றைய நாளைய விட இன்றைய நாள் மிகவும் நன்மையான நாள் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே கட்டளையிடுகிறேன். என்னுடைய விசுவாசம் என்னுடைய…

சுகவாழ்வுக்கான விசுவாச அறிக்கை

நான் தேவ வார்த்தையிலும், தேவ வார்த்தை என்னிலும் நிலைத்திருக்கின்றது. ஆகையினால் என்னுடைய எண்ணங்கள், நோக்கங்கள், என்னுடைய திட்டங்கள், என் இருதயத்தின் விருப்பங்கள் எல்லாம் தேவனுடைய விருப்புக்கு ஏற்றதாக அமைந்திருக்கின்றது. நான் நல்ல சுகமாகவும், தெளிவாகவும் இருக்கின்றேன். நான் தெய்வீக சுகத்திலே வாழ்கின்றேன்.…

பரிபூரணப்படுதல் சாத்தியமே!

“ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். (மத்தேயு 5:48)”. பெரும்பாலான கிறிஸ்தவர்கள் சரியான வார்த்தையை கற்றுக்கொள்ளாததனால் தவறான எண்ணங்களையும், போதனைகளையும் நம்பி அவற்றை பல வருட காலமாக பின்பற்றுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த தவறான போதனைகள் கேட்பதற்கு…

Translate »